உலகெங்கும் தமிழ் உறவுகளை நாடி தமிழின் புதிய உதயமாக
.:. மலர்கின்றது இதயநிலா இணையம் .:.
 
கருத்துக்களம் |  முதன்மைப்பக்கம்  |  பதிவிறக்கம்  |  இணைவதற்கு


   வாசகர்வாசல்
    கவிதை
    சிறுகதை
    நகைச்சுவை
    நினைவுகள்

     பக்க வடிவமைப்பு |

  காலை [ Daily updated ]
மாதமலர்
கவிதைகள்
பல்சுவை
முரசொலி
 
 
உங்கள் கவனத்திற்கு
---------------------------------------
நேசமிகு
உறவுகளே
நீங்கள் இத்தளத்தை
 பார்த்து
இரசிப்பதுடன் உங்கள் உறவினர்
நன்பர்களுக்கும் தெரியப்
படுத்துங்கள்
 -----------

 

[என்றும் அன்புடன்] இயக்குனர்

   ...::: வாசகர் கவிதைகள் ::...
 

பக்கம் I

" உங்கள் மனதில் உதிக்கின்ற உள்ளார்ந்த நம்பிக்கையே புற உலகில் சாதனை வடிவெடுக்கின்றது."

  

 எப்போது. . .

என்மௌனங்கள்
எனை கிள்ளிப்பார்க்கின்றன….

தூரத்தில் பக்கத்தில்,
என் காதுகளுக்கருகில்
மிகநெருக்கமாக
உன்குரல்களின்தீண்டல்…

என்காதல் சிறகுகள்
உன் - இதய
நந்தவனம் நோக்கி
பறப்பதற்குமுன் -
ஏன் நீநித்திரைக்கு
முத்தமிடுகிறாய்?

உன் இதழ்களுக்குள்
இறந்து போன
என்ஈரங்களை -
எப்ாபோது
மீட்டுத்தர போகிறாய்?

உன்இளைய சகோதரனை
எப்போது என் கரம்
சேர்க்கப் போகிறாய்?

தினமும் உன்
நெஞ்சில் உறங்கும்
என்கனவுகளுக்கு -
நீஎப்போது ……

 

மழையின் வரிகள்      .

 

இலங்கை நேரம்
   
சிந்தனைமுத்து
முதன்மைத்தளம்
தளநிலவரம்
   

    Copyright 2007/2008  ithayanila.com. All rights reserved