உலகெங்கும் தமிழ் உறவுகளை நாடி தமிழின் புதிய உதயமாக
.:. மலர்கின்றது இதயநிலா இணையம் .:.
 
கருத்துக்களம் |  முதன்மைப்பக்கம்  |  பதிவிறக்கம்  |  இணைவதற்கு


   வாசகர்வாசல்
    கவிதை
    சிறுகதை
    நகைச்சுவை
    நினைவுகள்

     பக்க வடிவமைப்பு |

  காலை [ Daily updated ]
மாதமலர்
கவிதைகள்
பல்சுவை
முரசொலி
 
 
உங்கள் கவனத்திற்கு
---------------------------------------
நேசமிகு
உறவுகளே
நீங்கள் இத்தளத்தை
 பார்த்து
இரசிப்பதுடன் உங்கள் உறவினர்
நன்பர்களுக்கும் தெரியப்
படுத்துங்கள்
 -----------

 

[என்றும் அன்புடன்] இயக்குனர்
 
 
 
 
 
 
 
 
 

   ...::: வாசகர் கவிதைகள் ::...

உங்கள் கவிதைகளும் வரவேற்கப்படுகின்றன...

" உங்கள் மனதில் உதிக்கின்ற உள்ளார்ந்த நம்பிக்கையே புற உலகில் சாதனை வடிவெடுக்கின்றது."

எப்போது....

காதலில் நனைந்த...
    
      என்மௌனங்கள்
எனை கிள்ளிப்பார்க்கின்றன….

தூரத்தில் பக்கத்தில்,
என் காதுகளுக்கருகில்
மிகநெருக்கமாக
உன்குரல்களின்தீண்டல்…

என்காதல் சிறகுகள்
உன் - இதய
நந்தவனம் நோக்கி
பறப்பதற்குமுன்
ஏன் நீநித்திரைக்கு
முத்தமிடுகிறாய்?

உன் இதழ்களுக்குள்
இறந்து போன
என்ஈரங்களை -
எப்ாபோது
மீட்டுத்தர போகிறாய்?

நான்
எழுதிய கடிதங்களை
உனக்கு
சேர்க்க முடியவில்லை!

அனுப்புனரும்,
பெறுநரும்,
ஒன்றான பிறகு
யாரிடமிருந்து
யாருக்கு அனுப்ப?  என்னிடமிருந்து

 எனக்கா?உன்னிடமிருந்து உனக்கா?
நம்மிடமிருந்து நமக்கா? என் இதயத்தின் எல்லா தொகுதிகளிலும்
வெற்றி பெற்றுவிட்டாய்....காதல் பதவியை
என்றைக்கு
ஏற்றுக்கொள்ள போகிறாய்?

தொடர்ந்து படிக்க...

தொடர்ந்து படிக்க...

:: எழுதுவது மழையின் வரிகள்..

:: எழுதுவது கண்ணன்...
   
 
 
   
   
இலங்கை நேரம்
   
சிந்தனைமுத்து
முதன்மைத்தளம்
தளநிலவரம்
   

    Copyright 2007/2008  ithayanila.com. All rights reserved