|
நெஞ்சத்தையும் ஆன்மாவையும்
சின்னஞ்சிறு காரியங்களிலும் முழுமையாக செலுத்தி வை அதுதான்
வெற்றியின் இரகசியம்.
- சிவாமி சிவானந்தா - |
|
.:.
கடன் வாங்கிய ஏழை :..: |
நம்பிக்கை மோசம்
:::.. |
முல்லா ஒரு நாள் ஒரு
பெரிய பணக்காரரிடம் சென்றார். "ஒரு மனிதனுடைய கஷ்ட நிலைகண்டு
மனம் பொறாமால் தங்களிடம்
வந்திருக்கிறேன். அந்த மனிதன் ஒரு பணக்காரரிடம் கொஞ்சம் பணத்தை
கடனாக வாங்கிவிட்டான் அது இப்பொழுது வட்டிக்கு வடடியெனக் கூடி
இனறு இத்தொகையினைத் திருப்பிக்கொடுக்க முடியாது தினறுகின்றான்.
அவன் தற்கொலை செய்து விடுவானோ என்று கூட எனக்குப்பயமாக
... |
|
|
ஊரெல்லாம்
கடன் வாங்கி அதைத் திருப்பித்தராது
ஏமாற்றிக்கொண்டிருந்தான் ஒரு டம்பப் பேர்வழி. அவன்
முல்லாவிடம் ஒரு பெருந்தொகையை வாங்கி அவரையும் ஏமாற்றத்
திட்டமிட்டான். நிச்சையமாக முல்லாவை ஏமாற்றி ஒரு
பெருந்தொகையினை கடனாக வாங்கி வருவதாக பலரிடம்
மார்தட்டிக்கொண்ட அவன். முல்லாவிடம் சாமத்தியமாக
செயற்படத் திட்டமிட்டான்.
முல்லா தன்னை நம்பி....
|
|
|
தொடர்ந்து படிக்க... |
தொடர்ந்து படிக்க... |
|
:: எழுதுவது
இதயநிலா... |
:: எழுதுவது இதயநிலா... |
|
உண்மை எனக்கு.... |
அலட்சியத்துக்குக்
கிடைத்த.. |
சந்தை ஒன்று
கூடும் இடத்தில் ஓர் உயர்ந்த கல்லின் மீது ஏறி முல்லா
நின்றுகொண்டிருந்தார். மக்கள் கூட்டம் சந்தையை
நோக்கி போய்கொண்டும் வந்துகொண்டும் இருந்தனர். "அன்பார்ந்த
நன்பர்களே ! உங்களுக்கு உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற
அருமையான யோசனைகள் சில என்னிடம் இருக்கின்றன.
இவற்றை காதுகொடுத்துக்கேட்க.... |
|
ஒரு நாள் முல்லா அயல் ஊர்
ஒன்றுக்குச் சென்றிருந்தார்
அந்த
ஊரில் பொதுமக்கள் குளிப்பதற்காக ஒரு பொதுவான குளியலறைதான் இருந்தது.
அப்பகுதிக்கு முல்லாவும் குளிப்பதற்காக வந்து சேர்ந்தார். அழுக்கான
ஆடையை அணிந்திருந்த முல்லாவை அங்கு நின்ற யாரும் சரியாகக் கவனிக்கவில்லை
அங்கிருந்த வேலைக்காரர்கள் கூட முல்லாவை அலட்சியமாக நடத்தினர்.
சீக்கிரம் குளித்துவிட்டு... |
|
|
தொடர்ந்து படிக்க... |
தொடர்ந்து படிக்க... |
|
:: எழுதுவது இதயநிலா... |
:: எழுதுவது இதயநிலா... |