உலகெங்கும் தமிழ் உறவுகளை நாடி தமிழின் புதிய உதயமாக
.:. மலர்கின்றது இதயநிலா இணையம் .:.
 
கருத்துக்களம் |  முதன்மைப்பக்கம்  | பதிவிறக்கம் |  இணைவதற்கு


   வாசகர்வாசல்
    கவிதை
    சிறுகதை
    நகைச்சுவை
 
  நினைவுகள்

     பக்க வடிவமைப்பு |

  காலை [ Daily updated ]
மாதமலர்
கவிதைகள்
பல்சுவை
முரசொலி
 
 
உங்கள் கவனத்திற்கு
---------------------------------------
நேசமிகு
உறவுகளே
நீங்கள் இத்தளத்தை
 பார்த்து
இரசிப்பதுடன் உங்கள் உறவினர்
நன்பர்களுக்கும் தெரியப்
படுத்துங்கள்
 -----------

 

[என்றும் அன்புடன்] இயக்குனர்
 
 
 

:::  சிறப்புக் கவிதைகள் :::...

 

வட்டமிடும் உன் கனவுகளை வசந்தமென வாரியணைத்திட உன் வாசலெங்கும் கோலமிடுகிறது இதயநிலா....!

வந்திடுவான் வள்ளல்...

புரியாமல் உதிக்கிறது....
    

   சிந்தனையின் இலக்குகளை செப்பமிட
சிவந்த உன் கரங்களை முத்தமிட
இம்மை பிறவியதன் இருள் அகற்றிட
இறைவன் இவன் என்று உணர்த்திட
வந்திடுவான் வள்ளல் உன் வாழ்வில் ஒருநாள்

இதயமதன் வலியினை சுமந்திட-உன்
இரவுகளை வண்ணமயம் ஆக்கிவிட
வார்த்தையதில் நாணயம் பெருக்கிட
வாழும் உலகினில் நல் வழிதனை உணர்த்திட....

 சொச்சத்தில் முடிந்தது இவ்வாழ்வு
மிச்சத்தை மீண்டும் ஒருமுறை
அச்சச்சோ வேண்டாமென்கிறது உளம்
உச்சத்தில் ஓருரிவர் உரசல்களில்
சஞ்சரித்தது இவ்வுயிர்கள்
நிசப்தமற்ற இச் சொர்க்கத்தில்
நின்மதிதேடி ஓர் பயணம்
உருக்குலைந்த சொந்தங்கள்-இன்று
உருக்குலைந்த உடலங்களாய்வருந்திய ஜீவன்களை மீண்டும்
வரவளைத்து ஒரு அந்தரங்கம்
சொர்க்கத்தில் இது முதல் அரங்கம்
மறுவாழ்வு மறுபிறவி எனும் பெயரில்...

தொடர்ந்து படிக்க...

 தொடர்ந்து படிக்க...

:: எழுதுவது இதயநிலா...

 :: எழுதுவது இதயநிலா...
   
 
 
   
   
இலங்கை நேரம்
   
சிந்தனைமுத்து
முதன்மைத்தளம்
தளநிலவரம்
   

    Copyright 2007/2008  ithayanila.com. All rights reserved