|
மாதமலர் |
 |
 |
 |
 |
 |
|
கவிதைகள் |
 |
 |
 |
 |
 |
 |
 |
|
பல்சுவை |
 |
 |
 |
 |
 |
 |
 |
|
முரசொலி |
 |
 |
 |
 |
உங்கள் கவனத்திற்கு
---------------------------------------
நேசமிகு
உறவுகளே
நீங்கள் இத்தளத்தை
பார்த்து
இரசிப்பதுடன் உங்கள் உறவினர்
நன்பர்களுக்கும் தெரியப்
படுத்துங்கள்
-----------
[என்றும் அன்புடன்] இயக்குனர்
|
|
|
...:::
நாட்டு நடப்பு ::... |
|
|
|
கனவுகள் மடிசுமந்து விடைதேடும் உள்ளங்களின் குரலாக
கருகும் இதயங்களின் மீளும் நினைவுகள்.. |
|
பிஞ்சிலே
வெதும்பும் உள்ளங்கள்
:::... |
கண்ணில் உணரும்
வலிகள்
:::... |
|
என்றும் போலவே
இன்றும் பள்ளிக்கு கமலா சற்று நேர தாமதமாகத்தான் வந்து
சேர்ந்தாள். கண்களில் பயம் பற்றிக்கொண்டது கைகள்
நடுங்க
ஆரம்பித்தது. கால்கள் நகர மறுத்தன. மனதில் சற்று
தையிரியத்தை வரவளைத்தவளாக தலைமை அதிபரின் அறையினை
எவ்வாறாவது தாண்டிவிடவேண்டும் என்ற எண்ணத்தோடு விரைவாக
எதுவும் அறியாதவள் போல் தனது... |
|
|
என்றும் இல்லாதவாறு இன்று
ராஜேஸ்
மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டான். ஆம் அவனின் இந்த
ஆனந்தத்திற்கும் ஓர் காரணம் இருக்கவே செய்தது. ராஜேஸ்
இப்பொழுதுதான் தரம் ஐந்தில் படித்துக் கொண்டிருக்கிறான்,
இன்று அவனின் வீட்டிற்கு வெகு தொலைவில் உள்ள மாமியும்
மாமாவும் வந்திருந்தார்கள். அவர்களுடன் செல்வதற்கு
ராஜேஸ் காத்திருந்தான்.... |
|
|
தொடர்ந்து படிக்க... |
தொடர்ந்து படிப்பதற்கு... |
|
:: எழுதுவது
இதயநிலா... |
:: எழுதுவது இதயநிலா... |
நிலையற்ற வாழ்வுடன்.... |
|
நெற்றியில்
சுரக்கும் வியர்வைத்துளிகளை தனது சேலைத்தலைப்பினால்
துடைத்து விட்டுக்கொண்டு வீதியின் ஓரமாக இருந்த அம்
மரத்தின் நிழலில்
உட்கார்ந்து கொண்டாள் கமலம். தனது சேலை முடிப்பில்
இருந்து கொஞ்சப்பணத்தினை எடுத்து எண்ணும் முயற்சியில்
ஈடுபட்டுக்கொண்டிருந்தவளின் கண்களில் அவ்வளியாக
ரோந்தில் வந்த இராணுவத்தினர் கண்களில் பட்டனர். தனது
எண்ணும் பணியினை இடையிலையே கைவிட்டவளாக நிமிர்ந்து
அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். சற்று
|
|
|
|
தொடர்ந்து படிப்பதற்கு... |
|
|
:: எழுதுவது இதயநிலா... |
|
|
|
|
இலங்கை நேரம் |
|
|
சிந்தனைமுத்து |
 |
|
முதன்மைத்தளம் |
 |
|
தளநிலவரம் |
|
|